அயோத்தி பூமி பூஜையில் மோடி , அத்வானி உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள முடியாதா? : புதிய தகவல்
டில்லி அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மூத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் அயோத்தி பூமி பூஜையில் கலந்துக் கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது நாடெங்கும்…
டில்லி அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மூத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் அயோத்தி பூமி பூஜையில் கலந்துக் கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது நாடெங்கும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து…
திருமலை நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது. திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா…
நாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை) அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள் வரலட்சுமி விரதம் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி…
டில்லி கடந்த 2000 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஒப்பந்த ஊழல் வழக்கில் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
புதுச்சேரி புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர் நாராயண சாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர்…
மதுரை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பில் சமுக இடைவெளி மீறல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது தமிழக அரசில் கூட்டுறவுத்…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் புதிய கல்விக் கொள்கை குறித்து டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய…