முகப்பேர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரைக் கொட்டுவதால் மக்கள் போராட்டம்
சென்னை சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் கழிவுநீரைச் சிலர் கொட்டி விட்டுச் செல்வதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னை நகரில் உள்ள முகப்பேர்…
சென்னை சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் கழிவுநீரைச் சிலர் கொட்டி விட்டுச் செல்வதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னை நகரில் உள்ள முகப்பேர்…
திருப்பதி ஆந்திர மாநிலத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக அமலில் உள்ள…
டில்லி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இதுவரை அழைக்கப்படாத அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிரது. அயோத்தியில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919 ஆக உயர்ந்து 37,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,79,98,940 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,232 பேர் அதிகரித்து…
தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள் ஆடிப்பெருக்கு காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு அடைப்பு ஆகியவை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி…
சென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.…
டில்லி ஆங்கில வழி மூலம் கல்வி அளிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தாய்மொழி வழி கல்விக்கு மாற வேண்டாம் என தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக அரசு…
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…