Author: Mullai Ravi

திருப்பூர் : முன்னாள் முதல்வர் பிரச்சார மேடையில் ஏறிய போதை வாலிபர்

திருப்பூர் திருப்பூரில் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது ஒரு போதை வாலிபர் மேடையில் ஏறி உள்ளார். வரும் 19…

அருள்மிகு சேரன் மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சேரன் மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில் கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில்…

வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம்…

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கட் நேரடி விநியோகம்

திருப்பதி நாளை முதல் திருப்பதியில் தினமும் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பரவல்…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு  2000க்கும் கீழ் இறங்கியது – 13/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ இன்றைய கார்ட்டூனில் ஓவியர் பாரி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்திலும்…

இன்று புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

ஜம்மு கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் நடண்ட்க புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி…

புதுச்சேரி கடலில் விழுந்த இரு இளைஞர்கள் உயிரைக் காத்த காவலர்

புதுச்சேரி புதுச்சேரி கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடற்கரையில் உள்ள…

41 ஆம் முறையாக கொரோன நிதியாக ரூ.10000 வழங்கிய் மதுரை யாசகர்

மதுரை கொரோனா நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் 41 ஆம் முறையாக ரூ.10000 தொகையை மதுரைஆட்சியரிடம் அளித்துள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிப்பு 34123– 10.67 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,67,908 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 34,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,113 பேர்…