கொரோனா : இன்று ஆந்திராவில் 7822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7822 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 1,66,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம்…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7822 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 1,66,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம்…
சென்னை வரும் ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
டில்லி நாடெங்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்களுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் நாடெங்கும் ஊரடங்கு…
பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து அவருடைய மகளுக்கும் கொரோனா உறுதி ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நேற்று வரை 1.34 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு…
லக்னோ ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வில் சமூக இடைவெளி விதிகள் கடுமையாக்கப்பட்டு அழைப்பாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல முக்கிய…
சென்னை பல், காது மூக்கு தொண்டை போன்ற சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு தற்போது பணி இன்மையால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மக்களை கடும்…
சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி ஒன்றை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக்…
கொள்ளை லாபம் பார்த்த விமானநிலைய தேநீர்க் கடை விலையைக் குறைத்தது.. டெல்லி செல்வதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமானநிலையத்துக்கு ஷாஜி என்ற வழக்கறிஞர் கடந்த ஏப்ரல்…
மானபங்கம் செய்த பெண்ணுக்கு ‘ராக்கி கயிறு கட்ட’’ விநோத உத்தரவு.. மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் விக்ரம் பக்ரி என்ற இளைஞர் அத்துமீறி…
சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா? ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் துணை முதல் –அமைச்சராக இருந்தவர், சச்சின் பைலட். கட்சிக்குள் கலகம் செய்ததால்…