இந்தியாவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலி : தமிழகத்தில் மட்டும் 43
டில்லி அகில இந்திய அளவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…
டில்லி அகில இந்திய அளவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…
பெங்களூரு காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தையொட்டி ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி…
சென்னை தமிழக முதல்வர் இரு மொழிக்கொள்கையே தொடரும் என அறிவித்ததை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி பாடத்திட்டத்தை மாநில…
சென்னை ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தமிழக மின்வாரியம் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழக மின் வாரியம் தற்போது வீடுகள் மற்றும் கடைகளில் மின் பயன்பாட்டை…
அயோத்தி உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் பாபர் மசூதி அமைந்திருந்த…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,331 ஆக உயர்ந்து 38,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,84,34,524 ஆகி இதுவரை 6,96,802 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,953 பேர் அதிகரித்து…
ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் ! ஆகஸ்ட் 4,5,6 மானிடருக்காக மண்ணுலகில் மலர்ந்த மந்திராலய மகான் மூன்று பிறவிகளிலும் எண்ணற்ற புண்ணியங்களைச் சேர்த்து விட்ட ஸ்ரீராகவேந்திரர் அந்த…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4441 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 97,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச…