Author: Mullai Ravi

குஜராத், ராஜஸ்தான் டில்லி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

டில்லி அடுத்த 3 நாட்களுக்கு டில்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,40,775 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

டில்லியில் இன்று 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி டில்லியில் இன்று 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,49,460 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 956…

ஜாமியா மிலியா இஸ்லாமியாவை மிகச் சிறந்த பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்த மத்திய அரசு கல்வித்துறை

டில்லி மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்தது என தேர்வு செய்துள்ளது. மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் நாட்டில்…

மாவட்ட பயணங்களுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்ய காக்கிரஸ் எம் பி வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மாவட்டம்…

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,64,142 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

மத்திய அரசு விருது பெறும் ஆறு தமிழக காவல் அதிகாரிகளில் ஐவர் பெண்கள்

சென்னை மத்திய அரசின் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கான விருது தமிழகத்தில் 6 அதிகாரிகளுக்கு வழக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில்…

கோமா நிலையில் இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டில்லி இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்குச் சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராகக் கடந்த 2012ஆம்…

புதுச்சேரி இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு விருது

புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளருக்கு விருது வழங்க உள்ளது. ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாகப்…

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி…