Author: Mullai Ravi

சென்னை : முகக் கவசம் அணியாதோருக்கு இரு நாட்களில் ரூ.2 கோடி அபராதம்

சென்னை சென்னை நகரில் இரண்டே நாட்களில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.2 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 முதல் கொரோனா…

அசாம் கனமழை : 34000 பேர் கடும் பாதிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 34000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகக் கன மழை பெய்து வருகிறது.…

சீனா – இந்தியா எல்லையில் பதற்ற நிலை தொடர்கிறது

லடாக் சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் இன்னும் பதற்ற நிலை நீடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. லடாக்கை ஒட்டிய கிழக்குப்பகுதியின் எல்லைக் கோட்டில் சீனப்படைகள் குவிக்கப்பட்டன. அதையொட்டி பதிலடியாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49.26  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,26,914 ஆக உயர்ந்து 80,808 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 81,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,94,34,142 ஆகி இதுவரை 9,32,422 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,976…

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில். ஸ்ரீ கல்யாண நாச்சியார் { ஸ்ரீ லெஷ்மி, ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ அஷ்டமஹிஷிகள் } ஸமேத ஸ்ரீ த்வாரகாநாதப் பெருமாள், {ஸ்ரீ த்வாராகாதீசர்,…

25 நிமிடங்கள் மட்டும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட சென்னை மாணவி

சென்னை சரியான மேலாண்மை இல்லாததால் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று…

டில்லியில் இன்று 3229 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,21,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3229 பேருக்கு…

ஆந்திர மாநிலத்தில் இன்று 7956 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 7956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,75,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 5159 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…