Author: Mullai Ravi

காலாண்டு விடுமுறை அறிவிப்பு : ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்படும்

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்பட உள்ளன. கடந்த மார்ச் முதல் தமிழகத்தில்…

கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8871…

தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த…

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 6255 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,31,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

கொரோனா: மகாராஷ்டிராவில் முட்டை விலை திடீர் உயர்வு

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் முட்டை தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிகவும்…

நவம்பர் முதல் புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் லாஸ் பேட்டையில் உள்ளது.…

கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 ஆண்டில் 228 பேர் பலி

டில்லி கடந்த 3 ஆண்டுகளில் கழிவு நீர்த் தொட்டி விஷவாயு தாக்கி 288 பேர் உயிர் இழந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கழிவு நீர்த்…

இந்தி தெரியாததால் வங்கிக் கடன் மறுப்பு : அரசு மருத்துவர் அவதி

ஜெயம்கொண்டான் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் தமக்கு இந்தி தெரியாததால் கடன கிடையாது எனக் கூறிய வங்கி மேலாளருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள…

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

ஐதராபாத் இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கபடது. கடந்த…