மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளர் சீனர்
ஆக்ரா நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியாங் சியாசெங் ஒரு சீனர் ஆவார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது. அவ்வகையில்…
ஆக்ரா நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியாங் சியாசெங் ஒரு சீனர் ஆவார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது. அவ்வகையில்…
வாஷிங்டன் ஃபிசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவின் முதல் ஒப்புதலைப் பெறலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான…
ஒகேனக்கல் கர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் 78000 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கபினி,…
அறிவோம் தாவரங்களை – தூதுவளை தூதுவளை. (Solanum trilobatum) பாரதம் உன் தாயகம்! வேலிகளில் செடிகளில் பற்றிப் படரும் கொடித் தாவரம் நீ! ஈரமான இடங்களில் வளரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,25,852 பேர்…
வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை.…
பில்லூர் தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் 100…
டில்லி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள்…
சென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி 900க்கும் அதிகமானோர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.…