Author: Mullai Ravi

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தல் தொடங்கியது

சண்டிகர் தற்போது பஞ்சாப் சட்டசபைத் தேர்தலும் உத்தரப்பிரதேச சட்டசபை மூன்றாம் கட்ட தேர்தலும் தொடங்கி உள்ளன. பஞ்சாப் மாநில சட்டசபையில் 117 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சுமார்…

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்

குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் உள்ள கோட்டை மலை வேணுகோபால சுவாமி இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…

Инвесторов повеселит обилие 3D-слотов, Вулкан Платинум играть на деньги платежных участков (а) также риск-раундов

Казино предлагает больше 200 лицензионных целеустремленных аппаратов от лучших разработчиков. Все они приемлемы в игровом зале и отсортированы в области…

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சி எஸ் கே வீரர் ராஜவர்தன் வயது மோசடி செய்துள்ளதாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட ராஜவர்தன் ஹக்கர்கேகர் வயது மோசடி செய்ததாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார். சமீபத்தில் இந்திய…

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.…

2008ல் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை

அகமதாபாத் கடந்த 2008ஆம் வருடம் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம்…

கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பு கிடையாது : அதிமுக மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

சென்னை அதிமுக கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பைக் கோரி அளித்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கோவையில் நடைபெறும்…

இன்னும் எடப்பாடியைக் கைது செய்யாதது வருத்தமாக உள்ளது : தயாநிதி மாறன்

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கைது செய்யாதது தமக்கு இன்னும் வருத்தமாக உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறி உள்ளார். நகர்ப்புற ஊராட்சித் தேர்தல்…