பிரியங்கா தாக்குதல் : புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை மன்னிப்பு
லக்னோ காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி சட்டை இழுக்கப்பட்டுத் தாக்கப்பட்டதற்கு அந்த புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை ஆணையர் மன்னிப்பு கோரி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…