பசுஞ்சாணியில் செய்த சிப் மூலம் செல்போன் கதிர்வீச்சை குறைக்கலாம் : மத்திய அரசு ஆணையம்
டில்லி செல்போன் கதிர்வீச்சைக் குறைக்கப் பயன்படும் பசுஞ்சாணியில் இருந்து செய்யப்பட்ட சிப் ஒன்றை தேசிய காமதேனு ஆணைய தலைவர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் சார்பில் கடந்த 2019…