Author: Mullai Ravi

உக்ரைன் : இன்று ஐநா பாதுகாப்புக் குழு அவசர கூட்டம்

ஜெனிவா இன்று ஐநா பாதுகாப்புக் குழு உக்ரைன் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளது. நீண்ட காலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு…

இலங்கை : 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு – படகுகள் அரசுடைமை

பருத்தித் துறை, இலங்கை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31…

அம்மன்குடி பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில்

அம்மன்குடி பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின்…

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு : சர்ச்சை கார்ட்டூனால் பாஜ்க டிவிட்டர் பதிவு  நீக்கம்

அகமதாபாத் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008…

தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,45,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 70,379 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தனியார் நிதி நிறுவனத்தின் மீது ரூ.200 கோடி மோசடி புகார் : உரிமையாளர் தலைமறைவு

மதுரை ரூ. 250 கோடி மோசடி செய்து தலைமறைவான திருச்சி தனியார் நிதிநிறுவன உரிமையாளரைக் கைது செய்யக் கோரி மதுரையில் சாலை மறியல் நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த…

கொரோனா: 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

டில்லி இந்தியாவில் 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து…

செல்போன் மூலம் தாம் வாக்களிப்பதைப் படம் பிடித்த  பாஜக மேயர் மீது  வழக்கு

கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி…

நாளை கோவையில் வாக்கு எண்ணிக்கை நடத்தத் தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை கோவையில் நேற்று முன் தினம் நட்சந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததில்…