சென்னை

தமிழகத்தில் இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,45,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 70,379 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,39,61,280 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,45,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 37,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,692 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,93,703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 14,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,48,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,056 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 485 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,37,253 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 115 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 86 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,28,973 பேர் பாதிக்கப்பட்டு 2,612 பேர் உயிர் இழந்து 3,24,288 பேர் குணம் அடைந்து தற்போது 2,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,613 பேர் பாதிக்கப்பட்டு 2,654 பேர் உயிர் இழந்து 2,30,869 பேர் குணம் அடைந்து தற்போது 1,090 பேர் சிகிச்சையில் உள்ளனர்.