Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  24/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 65,988 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நிலுவையில் உள்ள நிதி : மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர்

டில்லி இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகளான உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண…

நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது : நேட்டோ அமைப்பு அறிவிப்பு

நியூயார்க் நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு…

குன்னூரில் 10 அடி ஆழத்துக்கு பூமி உள்வாங்கியதால் பரபரப்பு

குன்னூர் இன்று குன்னூர் அருகே விவசாய நிலத்தில் 10 அடி வரை பூமி உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் தற்போது ஆழ்துளைக் கிணறுகள்…

உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள்  சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம்

உக்ரைன் உக்ரைன் நாட்டில் போர் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யா இன்று முதல் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  11.55 லட்சம் சோதனை- பாதிப்பு 14,148

டில்லி இந்தியாவில் 11,55,147 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,148 பேர்…

கடந்த 14 ஆண்டுகளில் குஜராத்தில் நடந்த ரு.6000 கோடி நிலக்கரி ஊழல் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 6000 கோடி நிலக்கரி ஊழல் நட்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. நாட்டில் உள்ள நடுத்தர மற்றும்…

குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு பில் கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் இந்திய நிறுவனங்களை உலக செல்வந்தர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார். உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும்…

20 கிமீ தொலைவில் ரஷ்யப்படைகள் : உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்

உக்ரைன் உக்ரைன் நாட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாடு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளான…