தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,91,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 63,547 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,91,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 63,547 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.…
ஆக்ரா சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று…
டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா,…
காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று இறுதிக்…
ஏலூரு ஆந்திர மாநிலம் ஏலூரு நகரில் நேற்று ஒரே நாளில் மர்மக் காயச்சலால் 292 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்துள்ளார். நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக…
டில்லி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிறுவனங்களில் முதலாவதாக இந்திய அரசிடம் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோரி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.,…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,76,801 ஆக உயர்ந்து 1,40,590 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 32,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,77,122 ஆகி இதுவரை 15,41,370 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,34,677 பேர்…