Author: Mullai Ravi

தப்லிகி வழக்கு : ஆதாரம் இல்லாததால் 36 வெளிநாட்டினரை விடுதலை செய்த நீதிமன்றம்

டில்லி தப்லிகி ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 36 வெளிநாட்டினரையும் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம்…

சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டி விடும் பாஜக : அகாலிதளம் குற்றச்சாட்டு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்களைச் சீக்கியர்களுக்கு எதிராக பாஜக தூண்டி விடுவதாக சிரோமணி அகாலிதள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி…

உத்தரப்பிரதேசம் : கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரித்த இந்து அமைப்பு தலைவர் கைது

ஹத்ரா உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து வந்த இந்து அமைப்பு தலைவர் தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடி சீலிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் தூள், தனியாத்தூள்,…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து

சென்னை இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல்…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

டில்லி விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகத் தாம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த அண்டு சமூக ஆர்வலர் அன்னா…

கமலே நேரில் வந்து கேட்டாலும் பேட்டரி டார்ச்  லைட் சின்னம் கிடையாது : எம் ஜி ஆர் மக்கள் கட்சி

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேரில் வந்து கேட்டாலும் தங்கள் சின்னத்தை விட்டுத் தர முடியாது என எம் ஜி ஆர் மக்கள்…

இனியாவது ஜோ பைடன் அதிபர் ஆவாரா? : வாக்காளர் குழுவிலும் அதிக வாக்குகள்

வாஷிங்டன் ஜோ பைடன் வாக்காளர் குழுவில் அதிக அளவில் வாக்குகள் பெற்றதை அடுத்து அமெரிக்க அதிபராகப் பங்கேற்க உள்ளது உறுதி ஆகி உள்ளது. கடந்த மாதம் 9…

உலக சாதனை படைத்த 9 வயது சென்னை சிறுமி : ஒரு மணி நேரத்தில் 45 வகை உணவுகள்

சென்னை சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 45 வகை உணவுகள் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை நகரில் பழைய வண்ணாரப்பேட்டை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.32 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,908 ஆக உயர்ந்து 1,44,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,82,095 ஆகி இதுவரை 16,40,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,095 பேர்…