Author: Mullai Ravi

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம்.

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம். நம் இனிய ஈசன், இத்தலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தலையில்…

கொரோனா : இன்று கர்நாடகாவில் 810 பேர், கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 662, கேரளாவில் 4,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று மகாராஷ்டிராவில் 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,819, ஆந்திராவில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,819 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,20,712 பேர்…

சென்னையில் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,20,712 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,20,712 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…

மத்திய அரசு விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை : சோனியா காந்தி

டில்லி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் கொள்ளாமல் விவசாயிகளைப் புறக்கணிப்பதாக காங்கிர்ஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின்…

டில்லி : 39 நாட்களாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் – நாளை 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

டில்லி பாஜகவின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் 39 நாட்களாகத் தொடர்கிறது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண்…

குரூப் 1 தேர்வில் 51.08% மட்டுமே ஆஜர் : விடைத்தாளில் கை ரேகை

சென்னை இன்று நடந்த டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வை தமிழகம் முழுவதும் 1.31 லட்சம் பேர் எழுதி உள்ளனர். தமிழக அரசுப்…