Author: Mullai Ravi

’’வாடிக்கையாளர்களிடம் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால், ’டாஸ்மாக்’  ஊழியர்களுக்கு  ஆயிரம் ரூபாய் அபராதம்’’

’’வாடிக்கையாளர்களிடம் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால், ’டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்’’ தமிழகத்தில் மதுபானங்களை அரசு நிறுவனமான ‘’டாஸ்மாக்’’ நிறுவனம்,, தனது ஊழியர்கள் மூலம் விற்பனை…

‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு..

‘’பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் நூறு ரூபாய்’’.. அசாம் அரசு அதிரடி அறிவிப்பு.. அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி, மாணவ…

சாந்தினி சவுக் அனுமார் கோவில் இடிப்பு : ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாஜக – ஆம் ஆத்மி

டில்லி நூறாண்டுகள் பழமையான சாந்தினி சவுக் அனுமார் கோவிலை இடிப்புக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். டில்லியில் உள்ள சாந்தினி…

 அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு…

புதிய பட்டதாரிகள் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கத் தடை கோரி பார் கவுன்சில் வழக்கு

டில்லி நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க புதிய பட்டதாரிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொதுவாக நீதிபதிகள் நியமன தேர்வுக்கு வழக்கறிஞராகப் பணி…

கொரோனா தடுப்பூசி வழங்கல் குறித்து மத்திய அரசு தகவல்

டில்லி பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியா உலக அளவில் கொரோனா…

மன்னித்து விடு மித்ரா : தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உருக்கம்

கோவில்பட்டி கோவில்பட்டி அருகே பயிர்கள் பாழானதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பலர் மனதை உருக்கி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம்…

டில்லி செல்ல முயன்ற அரியானா விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு

ரெவாரி நேற்று டில்லிக்குச் செல்ல முயன்ற அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைத்துள்ளனர். தற்போது டில்லியில் நடந்து வரும் விவசாயிகள்…

இன்று இந்தியாவில் 16,660 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,41,291 ஆக உயர்ந்து 1,49,686 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.54 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,54,91,709 ஆகி இதுவரை 18,50,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,07,163 பேர்…