விவசாயிகள் போராட்டம் : 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி
டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு…
டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,24,776 பேர்…
சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,24,776 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,432 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
புவனேஸ்வர் ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்படுத்தலை முன்னிட்டு நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி…
டில்லி நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்க மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு பாரத் பயோடெக் அனுமதி கோரி உள்ளது.…
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கோவிலுக்குள் கூட்டு பலாத்காரம்…
திண்டுக்கல் தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்., குறிப்பாக…
டில்லி தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…
டில்லி இன்று முதல் கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட பிரிட்டன் – இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா…