Author: Mullai Ravi

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

காந்தி நகர் காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ்…

கொரோனா தடுப்பூசி எதிரொலி : போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா தடுப்பூசி போடுவதற்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 9…

ஆளுநருக்கு எதிராகக் கொட்டும் மழையில் சாலை போராட்டம் நடத்திய புதுவை முதல்வர்

புதுச்சேரி தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே…

இந்தியாவில் நேற்று18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,346 ஆக உயர்ந்து 1,51,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர்…

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி

அறிவோம் தாவரங்களை – செர்ரி பழச்செடி செர்ரி பழச்செடி.(Muntingia calabura). மெக்ஸிகோ உன் தாயகம்! குளிர்ந்த பிரதேசத்தில் அதிகமாக விளையும் சிறந்த பழச்செடி நீ! சேலாப்பழம், தேன்…

நவகிரக தரிசனம்…

நவகிரக தரிசனம்… ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழித்தடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை…

மகாராஷ்டிராவில் இரு முக்கிய பாஜக தலைவர்கள் சிவசேனாவில் இணைந்தனர்

நாசிக் மகாராஷ்டிரா மாநில இரு முக்கிய பாஜக தலைவர்கள் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா முன்பு கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த…

இன்று மகாராஷ்டிராவில் 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,693, டில்லியில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,693 பேருக்கு கொரோனா தொற்று…

வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்

திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…