மைசூரு : ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியருடன் மோதிய எம் எல் ஏ
மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர்…
மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர்…
புதுச்சேரி அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் கூறி உள்ளார். உலகையே அச்சுறுத்தி…
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,19,87,337 ஆகி இதுவரை 19,68,599 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,886 பேர்…
கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே… ரஜினிகாந்த் குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு ரஜினியின் நேற்றைய கடிதத்திலிருந்து ஆரம்பிப்போம். ”நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை…
மம்மியூர் மகாதேவன் திருக்கோயில் மம்மியூர் கோவில் (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்திரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில்…
சென்னை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்…
டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் மேலும் தொடரும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டில்லியில் சுமார் 40 நாட்களாக வேளாண்…
சென்னை இன்று சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 200க்கும் கீழே சென்றுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக்…