பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும்…
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,28,287 பேர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 192 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,27,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,28,287 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாளை பொங்கலைக் கொண்டாட உள்ளனர். விவசாயத்துக்கு மிகவும் உதவி…
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலாவை முன்னாள் பெண் அமைச்சர் கோகுல இந்திரா புகழ்ந்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின்…
டில்லி வாட்ஸ்அப் புதிய கொள்கை காரணமாக டெலிகிராம் செயலியில் புதியதாக 2.5 கோடி புதிய பயனாளிகள் இணைந்துள்ளனர். முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பயனாளர்கள்…
சென்னை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் பொங்கல் பண்டிகை இன்று முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது தமிழர்…
டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…
காட்டாம் பூண்டி தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் திமுக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக சார்பில் பொங்கல் பரிசு…