Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,51,542…

இன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 117 பேருக்கு கொரோனா…

தேர்தலுக்காக முதல்வர் பழனிச்சாமி போடும் விவசாயி வேஷம் : ஸ்டாலின் தாக்கு

சென்னை தமிழக முதல்வர் பழனிச்சாமி தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 2…

வளர்த்தவரைக் கொன்ற சேவலை பாதுகாக்கும் காவல்துறையினர்

கரீம் நகர், தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு சண்டை சேவல் வளர்த்தவரைக் கொன்றதால் காவல்துறையினர் சேவலை பாதுகாத்து வருகின்றனர். தென்னக மாநிலங்களில் பல பகுதிகளில்…

இந்தியாவில் நேற்று வரை 21.62 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

டில்லி இதுவரை இந்தியாவில் 21,62,31,106 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 1,10,96,440 பேர்…

நான் ஏன் ஐபோன் பயன்படுத்துவதில்லை : பில் கேட்ஸ் கூறும் காரணம்

வாஷிங்டன் உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தாம் ஐபோன் பயன்படுத்துவதில்லை எனக் கூறி காரணங்களை விளக்கி உள்ளார். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்கள் உலக…

போலி ஜிஎஸ்டி பில் : எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.,30 கோடி அபராதம்

மும்பை பிரபல பொறியியல் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்குப் போலி ஜிஎஸ்டி பில் விவகாரம் காரணமாக ரூ.30 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம்…

ஜி எஸ் டி சாலை அகலமாக்கும் பணிகளைத் தொடங்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள சாலை அகலமாக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி எஸ்…