கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் அலையா? மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில்…
நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…
ஐதராபாத் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச…
ராமேஸ்வரம் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,29,271 ஆக உயர்ந்து 1,57,890 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,650 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,74,33,799 ஆகி இதுவரை 26,04,805 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,64,930 பேர்…
மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும் ஒவ்வொரு மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு உள்ள தெய்வீக சக்திகள் குறித்து இங்கு காண்போம் துளசி துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு…
திருவனந்தபுரம் லட்சத்தீவுகள் அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் 3 இலங்கைப் படகுகளைப் போதை மருந்துகளுடன் கடற்கரை காவல் படையினர் பிடித்துள்ளனர். பெரும்பாலான போதை மருந்து கடத்தல்காரர்கள் இலங்கை வழியாக…
சென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,55,121…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…