தமிழகத்தில் 10 மாதங்களில் 1322 நிறுவனங்கள் மூடல்
சென்னை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை தமிழகத்தில் 1322 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக…
சென்னை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை தமிழகத்தில் 1322 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக…
சென்னை தமிழகத்தில் இன்றைய (08/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 556 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,55,677…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,37,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 2…
சென்னை தமிழகத்தில் இன்று 556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,677 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,018 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
பெங்களூரு கர்நாடக மாநில அரசு ரூ.35 முதல் 45 லட்சம் விலையுள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை 3% ஆகக் குறைத்துள்ளது. நாடெங்கும் தற்போது வீடுகள் விற்பனை கடுமையாகச்…
சண்டிகர் மொகாலியில் கிரிக்கெட் போட்டி வைக்கக் கூடாது என பிசிசிஐ அறிவித்தமைக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் 14 ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்…
டில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து…
டில்லி மத்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள் 75% குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும்…
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…
பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…