Author: Mullai Ravi

இன்று ஆந்திராவில் 261 பேர், டில்லியில் 425 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 261 பேர், மற்றும் டில்லியில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,61,429…

கொரோனா : சென்னையில் 352 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,61,429 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் : பள்ளிக் கல்வித்துறை 

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல் : 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…

பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகர் பி கே சின்ஹா ராஜினாமா

டில்லி பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகரான பி கே சின்ஹா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா…

நேற்று ஒரே நாளில்  8.73 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…

இன்றும் தொடரும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

டில்லி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த…

ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…