Author: Mullai Ravi

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…

12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…

கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்

டில்லி மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். அரசு அதிகாரியான ஆனந்த் தம்பி என்பவர் ஐ ஆர் எஸ் படித்து அதிகாரியாகி…

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…

இன்று காலை 3 ஆம் முறையாக முதல்வராகும் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று காலை திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த மேற்கு வங்க…

செங்கல்பட்டு : ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் மரணம்

செங்கல்பட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,82,602 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,82,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,602 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,58,234 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,49,68,675 ஆகி இதுவரை 32,40,614 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,75,216 பேர்…

திருச்சியில் தசாவதார கோயில் 

திருச்சியில் தசாவதார கோயில் தோஷ விருக்தி தளமாக விளங்கும் தசாவதார கோயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. கார்த்திகை மாதம்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 44,631 பேருக்கு கொரோனா தொற்று…