Author: Mullai Ravi

100 மீட்டருக்கு மேல் சுங்கச்சாவடிகளில் காத்திருந்தால் கட்டணம் செலுத்த வேண்டாம்

டில்லி சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால் அந்த வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள்…

பிரேசிலுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை : போப் ஆண்டவர் கருத்து

வாடிகன் பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில்…

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து : மத்திய அரசால் மிரட்டப்படும் டிவிட்டர்

டில்லி இந்திய தகவல் தொழில் நுட்ப விதிகளைப் பின்பற்றத் தயாராக உள்ளதாகக் கூறிய டிவிட்டர் மத்திய அரசால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத் தளங்களான முகநூல், டிவிட்டர்,…

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி மாநில அரசுகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா…

இந்தியாவில் நேற்று 1,79,535 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,79,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,535 பேர் அதிகரித்து மொத்தம் 2,75,47,705 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.96 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,96,10,218 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31,328 பேர்…

சீயமங்கலம் குடைவரைக் கோயில்

சீயமங்கலம் குடைவரைக் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சீயமங்கலம் எனும் ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பல்லவர் கால…

எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி மத்திய அரசு முடக்கி வைத்துள்ள எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்க மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார்.…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி  : கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக…