Author: Mullai Ravi

மீண்டும் சூடு பிடிக்கும் ரஃபேல் விவகாரம் : நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு

பாரிஸ் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் விற்றதில் முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விமானப்படையைப் பலப்படுத்த…

இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,44,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,751 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,42,13,978 ஆகி இதுவரை 39,86,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,245 பேர்…

நாகலிங்க பூவின் அதிசயம்

நாகலிங்க பூவின் அதிசயம் 🍀சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கட்டவேண்டும். அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாகத்…

உத்தராகாண்ட் முதல்வர் டி எஸ் ராவத் ஜேபி நட்டாவிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்

டில்லி உத்தராகாண்ட் முதல்வர் திரத் சிங் ரவத் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் அளித்து உள்ளார். உத்தராகாண்ட் முதல்வராகச் பதவி ஏற்ற…

தமிழகத்தில் ஜூலை 5 முதல் ஒரு வாரத்துக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :

சென்னை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,753, ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு…