முதல்வருடன் ஆலோசித்து ஆகஸ்ட் 20க்கு பிறகு தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு : அமைச்சர் அறிவிப்பு
சென்னை தமிழக முதல்வருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலோசித்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.…