Author: Mullai Ravi

முதல்வருடன் ஆலோசித்து ஆகஸ்ட் 20க்கு பிறகு தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு : அமைச்சர் அறிவிப்பு 

சென்னை தமிழக முதல்வருடன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலோசித்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.…

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…

இன்று கர்நாடகாவில் 1,298 ஆந்திரப் பிரதேசத்தில் 1,063  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,298 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று…

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% ஒதுக்கீடு : மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% வழங்கியது குறித்து மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ…

குஜராத் : மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட 27 மடங்கு அதிகம்?

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் மயானங்களின் பதிவின்படி அறிவிக்கப்பட்டதை விட 27 மடங்கு அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தில் உள்ள…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 206 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,804 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,92,436…

சென்னையில் இன்று 209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,076 ஆகி உள்ளது இன்று சென்னையில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,804 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,085 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை திருப்பதியில் பவித்ரோற்சவம்

18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை திருப்பதியில் பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் திருப்பதியில் தோ‌ஷம் களையும் முக்கியமான உற்சவமான பவித்ரோற்சவத்தை ஆடி மாதம் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வரும் 18-ந்தேதி…

பிரதமர் மோடி மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வயநாடு பிரதமர் மோடி மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில்…