Author: Mullai Ravi

4 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு

சென்னை இன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,39,47,741 ஆகி இதுவரை 44,63,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,51,529 பேர்…

இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,11,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து…

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் 

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் சுவாமி அமைப்பு: இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி…

கோவிஷீல்ட் டோஸ்களுக்கிடையே இடைவெளி திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம் கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி விட்டது திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மூன்றாம்…

இன்று மகாராஷ்டிராவில் 4,355, கேரளா மாநிலத்தில் 24,296 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,355 மற்றும் கேரளா மாநிலத்தில் 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஆகஸ்ட் 27க்குள் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அளிக்க அரசு உத்தரவு

சென்னை வரும் 27 ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அளிக்க அரசு உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச்…

ஆப்கான் ஆட்சி மாற்றம் குறித்து மோடி – புதின் தொலைப்பேசி உரையாடல்

டில்லி ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால்…

இன்று கர்நாடகாவில் 1,259 ஆந்திரப் பிரதேசத்தில் 1,248  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,259 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,248 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,259 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,585 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,04,074…