Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,33,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,303 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்குத் தடுப்பூசி : முகாம்கள் நேரம் நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி மைய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக…

இன்று கர்நாடகாவில் 803 ஆந்திரப் பிரதேசத்தில் 1190 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 803 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 803 பேருக்கு கொரோனா தொற்று…

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் ரயிலை மீண்டும் 5 முறை இயக்க கோரும் ஆ ராசா

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ…

இந்திய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும்  : தமிழக முதல்வரின் கருத்தை அங்கீகரிக்கும் துணை ஜனாதிபதி

சென்னை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்திய வரலாற்றை மாற்றி அமைப்பதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்தை அங்கீகரித்துள்ளார். தமிழக முதல்வர் மு க…

தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை

சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…

பருவமழை : தமிழக நீர் வழித்தடங்கள் ரூ.11.70 கோடியில் தூர் வாரல்

சென்னை வடகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.…

தமிழக அரசு தாம்பரம் மாகராட்சி அமைப்பு அரசாணையை வெளியிட்டுள்ளது.

சென்னை தமிழக அர்சு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி விரைவில் தாம்பரம் மாநகராட்சியாக் உயர்த்தப்படும் எனவும் அருகில் உள்ள நகராட்சி,…

காங்கிரசின் 70 ஆண்டுக் கால உழைப்பை 7 வருடங்களில் விற்ற பாஜக : ராகுல் காந்தி

டில்லி தனது உழைப்பின் மூலம் உருவாக்கியதை 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பாஜக 7 ஆண்டுகளில் விற்று விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி…

தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் வகையில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்

சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில்…