Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை இன்று தமிழகத்தில் நடந்த 5ஆம் மெகா தடுப்பூசி முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது…

கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி  நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர் கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி…

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

1972 ஆம் ஆண்டு இன்றுதான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும், “கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. காய்ச்சுங்கடா பாயாசத்தை” என்று சொன்னவர் அவர். அன்று முதல் அவருடைய…

இன்று கர்நாடகாவில் 406 ஆந்திரப் பிரதேசத்தில் 624 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 406 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 624 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 406 பேருக்கு கொரோனா தொற்று…

அக்டோபர் 13 வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும்

சென்னை அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல பகுதிகளில்…

இந்தியாவிலும் இட்லர், இடி அமீன் போல 3 சர்வாதிகாரிகள்

இந்தியாவிலும் இட்லர், இடி அமீன் போல 3 சர்வாதிகாரிகள் உலக சர்வாதிகாரிகளிலேயே கொடுங்கோலர்கள் என்று கருதப்படும் இட்லர், இடி அமீன் ஆகியோர் எங்கள் முன் எம்மாத்திரம் என்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 171 பேரும் கோவையில் 132 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,329 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,78,265…

சென்னையில் இன்று 171 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 171 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,846 ஆகி உள்ளது இன்று சென்னையில் 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,78,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,091 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மூன்றாக பிரிக்கப்பட்ட ஆணையர் அலுவலகங்களுக்கான  காவல்நிலையங்கள் பிரிப்பு

சென்னை சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாகப் பிரிக்கப்பட்ட காவல்துறை ஆணையர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநகர காவல்துறையில் ஒரு ஆணையர், 4 கூடுதல் ஆணையர்கள்,…