சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 171 பேரும் கோவையில் 132 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,329 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,78,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,783 பேர் உயிர் இழந்து 26,26,352 பேர் குணம் அடைந்து தற்போது 16,130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,51,611 பேர் பாதிக்கப்பட்டு 8,508 பேர் உயிர் இழந்து 5,41,257 பேர் குணம் அடைந்து தற்போது 1,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 132 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,44,003 பேர் பாதிக்கப்பட்டு 2,360 பேர் உயிர் இழந்து 2,40,009 பேர் குணம் அடைந்து தற்போது 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,69,821 பேர் பாதிக்கப்பட்டு 2,484 பேர் உயிர் இழந்து 1,66,185 பேர் குணம் அடைந்து தற்போது 1,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.