Author: Mullai Ravi

ரூ.2000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் வீணடித்த முந்தைய அரசு : நிதி அமைச்சர் அறிவிப்பு

சென்னை முந்தைய அதிமுக அரசு ரூ.2,000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளதாகத் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 111 பேரும் கோவையில் 117 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 990 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,03,613…

சென்னையில் இன்று 111 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 111 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,391 ஆகி உள்ளது இன்று சென்னையில் 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1000க்கு குறைந்த்து (990)

சென்னை தமிழகத்தில் இன்று 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,03,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,20,153 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழக அரசு ரூ.6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை தமிழக அரசு ரூ.6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்களைத் தள்ளுபடிச் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் 5…

ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அனுமதி

சிட்னி ஆஸ்திரேலிய அரசு கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் அதிக அளவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசியால் பல கொடிய நோய்கள் தடுக்கப்படும் : ஆய்வறிக்கை

பாஸ்டன் மூன்றாம் தவணை பூஸ்டர் கொரோனா தடுப்பூசியால் பல கொடிய நோய்கள் தடுக்கப்படும் என லான்செட் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டி வைக்கும் கொரோனா நோய்க்குத்…

தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை நாடெங்கும் தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

கனமழையால் அணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு : உதகை மக்கள் அவதி

உதகமண்டலம் அனைத்து அணைகளும் கனமழையால் நிரம்பியும் உதகை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் துயரம் அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக…

ராஜஸ்தான் : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நீதிபதி மீது போக்சோ வழக்கு

பரத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள்…