Author: Mullai Ravi

காவல்துறை ஆய்வாளரை ஒரு விரல் காட்டி எச்சரித்த பாஜக தலைவர் அண்ணாமலை

உசிலம்பட்டி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு காவல்துறை ஆய்வாளரை ஒரு விரல் காட்டி எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர்…

விவசாயிகளுக்கக ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன் : மேகாலயா ஆளுநர் 

ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக்…

வெள்ளத்தில் செல்ஃபி வேண்டாம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

சென்னை தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநிலம் எங்கும் கனமழை பெய்து…

நவம்பர் 29 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த பரிந்துரை

டில்லி நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஒன்றரை…

24 மணி நேரத்தில் இந்தியாவில் 8.70 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 8,70,058 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,648 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,66,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின்…

கனமழை :  செங்கை, காஞ்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய 272 ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில்…

மீண்டும் இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பைத் தொடங்கும் கொழும்பு வானொலி

கொழும்பு சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காகக் கொழும்பு வானொலி சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் தொடங்க உள்ளது. தற்போது லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி,…

வெள்ளத்திலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்திலும் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய…