Author: Mullai Ravi

நாகாலாந்து : பழைய உறவை முறித்து புதிய உறவு கண்ட பாஜக

கவுகாத்தி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக தனது 15 வருட கூட்டணியை முறித்துக் கொண்டு புதுக் கூட்டணி அமைத்துளது. நாகாலாந்து மாநிலத்தில் ஆளும்…

குவைத் : சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு பொது மன்னிப்பு

குவைத் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் குவைத் நாட்டிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர்…

இங்கிலாந்து: மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18  வருடம் சிறை

லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55).…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ :   காரணம் என்ன?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் கூரை இடிந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி…

ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட்

தனது ரசிகர்கள் பற்றி நடிகை ஓவியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டவர் நடிகை ஓவியா. சமூகவலைதளங்களில் அவர்…

அண்ணா நினைவு நாள் : திமுக அதிமுக பிரமுகர்கள் ஒரே நாளில் மரணம்

சென்னை மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளை ஒட்டி திமுக நடத்திய ஊர்வலத்தில் ஒரு திமுக பிரமுகரும், அண்ணா திமுக நடத்திய ஊர்வலத்தின் ஒரு அதிமுக பிரமுகரும்…

தமிழகத்தில் ஆதார் எண் இணைக்காத ரேஷன் கார்டுகள் ரத்தா ? :  மக்கள் அதிர்ச்சி

சென்னை ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் இல்லை என ரேஷன் கடையில் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக…

மத்திய பாஜக பெண் அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி

டில்லி மத்திய அமைச்சர் உமாபாரதி கடுமையான மூட்டுவலி காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புறவுட்துறை அமைச்சராக பாஜகவின்…

ஓடும் ரெயிலில் வாலிபரைக் கொன்ற திருநங்கைகள் : அதிர்ச்சி தகவல்

ஊத்தங்கரை பிச்சை அளிக்காத வாலிபரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி திருநங்கைகள் கொலை செய்தனர். விஜயவாடாவை சேர்ந்த சத்யநாராயணா என்னும் இளைஞர் அவரது நண்பர்களான காரம்…

லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து : மூவர் கைது

லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர். இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன்…