மின் வாரிய ஊழியர்கள் பிப் 16 முதல் வேலை நிறுத்தம் ?
சென்னை வரும் 12 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு…
சென்னை வரும் 12 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு…
டில்லி ஆந்திரப் பிரதேசத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றிய மத்திய அரசின் முடிவை அறிவிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கூறி உள்ளது. ஆந்திரப் பிரதேசம் தங்கள்…
முஸாஃபர்பூர், பீகார் முஸாஃபர்பூர் ரெயில் நிலையத்தில் ரூ. 100 கொடுத்தால் வியாபாரிகள் சொல்லும் நடைமேடையில் ரெயில்வே அதிகாரிகள் ரெயிலை நிறுத்தி உள்ளனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில்…
டில்லி மத்திய அரசு ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்துக்கு அரிவித்துள்ளது. சமீப காலங்களில் சாலை விபத்துகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய…
பெங்களூரு பிரதமர் மோடிக்கு கர்னாடகா முதல்வர் சித்தராமையா நான்கு கேள்விகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். இந்த வருடம் மே மாதம் கர்னாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்…
டில்லி இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸை சரமாரியாக தாக்கிய மோடிக்கு 3 புத்தகங்களை படிக்குமாறு பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் மோடி இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தேர்தல் லாபத்துக்காக நாட்டை…
டில்லி இந்திய அரசு தற்போது வாங்க உள்ள ரஃபேல் போர் விமான விலை விவரங்களை தெரிவிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். பிரான்சிலிருந்து ரஃபேல் ரக…
ஆனைக்கட்டி கோயம்பத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி உள்ளனர். ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனிடம் அவர்…
வாடிகன் நகரம் முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் தனது வழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக இத்தாலி நாட்டின் செய்தித்தாளுக்கு கடிதம் எழுதி உள்ளார். உலகக் கிறித்துவர்களின் தலைவர்…
ரோம் இத்தாலியில் ஒரு கிராமத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க ரூ. 82க்கு ஒரு வீட்டை விற்க அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது இத்தாலி நாடு.…