Author: Mullai Ravi

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : காவிரி நீர் வரத்து திடீர் அதிகரிப்பு

தர்மபுரி கர்னாடகாவின் கபினி அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இந்த மாதம் 16ஆம் தேதி…

தவறான பேச்சுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்

பெங்களூரு மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியதற்கு தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாஜக…

அமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி! ( வீடியோ)

சென்னை அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிருந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பதில் பிரமிளா என்பவர் துணை வேந்தராக…

குஜராத் பள்ளிகளில் குஜராத்தி மொழி கட்டாயப் பாடமாகிறது : முதல்வர் அறிவிப்பு

காந்திநகர் இந்த ஆண்டில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குஜராத்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். குஜராத் மாநில தலைநகர் காந்தி…

அம்பானி – அதானியின் சொத்துக்களின் அபரிமித வளர்ச்சி !

டில்லி அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. அதானி குழுமத்தின் தலைவராக உள்ளவர் கௌதம் அதானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளவர்…

நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகள் 205 பேருக்கு தண்டனை

அபுஜா நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது கூட்டு விசாரணை நடத்தி 205 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.…

கோவை : வாய்க்கால் கரையில் வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகள்

கோயம்பத்தூர் கோயம்பத்தூர் குனியமுத்தூர் அருகில் உள்ள ராஜவாய்க்கால் கரையில் மூட்டை மூட்டையாக காலாவதியான சாக்லெட்டுக்கள் மற்றும் மிட்டாய்கள் வீசப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள குறிச்சிக்குளத்துக்கு ராஜவாய்க்கால் வழியாக நீர்…

விக்ரம் கோத்தாரியின் மொத்தக் கடன் ரூ.3695 கோடி : சிபிஐ தகவல்

கான்பூர் ரோடோமாக் பேனா நிறுவன அதிபர் மொத்தம் ரூ.3695 கோடி கடனை 7 வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என சிபிஐ அறிவித்துள்ளது. ரோடோமாக் பேனா நிறுவன…

கடனை திருப்பித் தரும் வழிகளை வங்கி அடைத்து விட்டது : நிரவ் மோடி குற்றச்சாட்டு

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி கடனைத் திருப்பி செலுத்தும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்டதாக தொழிலதிபர் நிரவ் மோடி வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரபல தொழிலதிபர் நிரவ்…

சத்யராஜ் பேச்சு எதிரொலி : ரஜினி – கமலுக்கு பார்த்திபன் ஆதரவு

ஈரோடு சினிமாக்காரர்கள் என்பதால் ரஜினியையும் கமலையும் ஒதுக்கிவிடாதீர்கள் என நடிகர் பார்த்திபன் சத்யராஜின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்திய…