உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : காவிரி நீர் வரத்து திடீர் அதிகரிப்பு
தர்மபுரி கர்னாடகாவின் கபினி அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இந்த மாதம் 16ஆம் தேதி…