Author: Mullai Ravi

என் தாயை இழந்தேன் : ஸ்ரீதேவியின் திரைப்பட மகள் கண்ணீர்!

லாகூர் பாகிஸ்தான் நடிகையும் மாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவருமான சாஜல் அலி நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என தனது வலைதளத்தில் செய்தி…

சமுதாய முன்னேற்றத்துக்கு  மோகன் பகவத் கூறும் வழி என்ன தெரியுமா?

மீரட் சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரே வழி அனைத்து மக்களும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இணவதுதான் என் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி…

தென்  மாநில ஆளுநர் மீது பாலியல் புகார் : ஆங்கிலஏட்டின் அதிர்ச்சி செய்தி

டில்லி தென் மாநில ஆளுநர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதாக ஆங்கில ஏடான “எகனாமிக் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில ஏடான “எகனாமிக் டைம்ஸ்”…

முசோரி : காஷ்மீர் வியாபாரிகள் வெளியேற வர்த்தகர்கள் சங்கம் உத்தரவு

முசோரி முசோரி வணிகர்கள் சங்கம் காஷ்மிர் மாநில துணி வியாபாரிகளை நகரத்தை விட்டு செல்ல உத்தரவிட்டுள்ளது. முசோரி ஒரு சுற்றுலா நகரம் என்பதால் இங்கு பலவகை வணிகர்களும்…

பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ஜெபிக்கச் சொல்லும் அரியானா அரசு

சண்டிகர் அரியானாவில் பள்ளிப் பிரார்த்தனையின் போது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என அரசு அறிவித்ததால் மாநிலத்தில் சர்ச்சை எழுந்துள்ளாது அரியானாவை ஆளும் பாஜக அரசு இந்துத்வாவை…

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1.1 லட்சம் குழந்தைகள் எந்த மாநிலத்தில் உள்ளன தெரியுமா?

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஊட்டச் சத்து குறைபாடுள்ள 1.11 லட்சம் குழந்தைகள் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபையில் அம்மாநிலத்தில் உள்ள ஊட்டச் சத்துக்…

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் நீலப் மிஸ்ரா மரணம்

சென்னை நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் நீலப் மிஸ்ரா மரணம் அடைந்தார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் நீலப் மிஸ்ரா. இவர்…

படைவீரரின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் குழந்தையுடன் பங்கேற்ற  மனைவி

டில்லி மரணமடைந்த வீரரின் மனைவியும் ராணுவ அதிகாரியுமான ஒரு பெண் தனது 5 நாள் குழந்தையுடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இந்திய விமானப்படையில் பணி…

திருப்பதி தரிசனக் கட்டணங்கள் விரைவில் உயர்வு!

திருப்பதி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன தென் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோவில் திருப்பதி ஆகும். தினமும்…

மற்றொரு நகைக்கடை நிறுவனத்தின் ரூ.390 கோடி வங்கி மோசடி அம்பலம்

டில்லி ஒரியண்டல் வங்கியில் ஒரு நகைக்கடை நிறுவனம் ரூ. 390 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் வைரம்…