மேலும் ஒரு ரூ. 700 கோடி வங்கி மோசடி : சென்னை தொழில் அதிபர் கைது
சென்னை வங்கிகளில் ரூ. 700 கோடி மோசடி செய்ததாக சென்னை சுபிக்ஷா நிறுவன அதிபர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1970 ஆம் வருடம் முதல் தமிழகத்தின்…
சென்னை வங்கிகளில் ரூ. 700 கோடி மோசடி செய்ததாக சென்னை சுபிக்ஷா நிறுவன அதிபர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1970 ஆம் வருடம் முதல் தமிழகத்தின்…
டில்லி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அலவன்சுகள் உயர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…
டில்லி இந்த வருடம் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் நீட் பொது நுழைவுத் தேர்வில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே…
சென்னை டிஜிடல் ஒளிபரப்புக்கு அதிக பணம் வாங்குவதால் இன்று முதல் புதுத் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தென் இந்தியாவில் பெரும்பான்மையான…
டில்லி தற்போது 5, 12, 18, 28 என 4 விகிதங்களில் உள்ள ஜி எஸ் டி ஒரே விகிதமாக மாற்ற இயலாது என நிதி அமைச்சர்…
சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு முதல்…
சென்னை சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு பொருட்கள் வாங்காமலே போலி பில்கள் அளித்து ரூ. 10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது…
டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப்…
துபாய் நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வர மிகவும் உதவிய துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இந்தியர் இதுவரை 4700 உடல்களை தாய்நாடுகளுக்கு அனுப்ப உதவியுள்ளார். கேரளாவை…
காஞ்சிபுரம் மறைந்த சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்…