Author: Mullai Ravi

ஜெய்ப்பூரில் இன்று விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல், பிரியங்கா பேரணி

ஜெய்ப்பூர் இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது. மத்திய பாஜக அரசின்…

சபரிமலை : இன்று முதல் நீலிமலை பாதை திறப்பு

சபரிமலை சபரிமலையில் ஏற பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை கோவிலுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு…

உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா…

தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா : திமுக கேள்வி

டில்லி மக்களவையில் தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார். தற்போது டில்லியில் நாடாளுமன்ற…

ஜனவரி 31 வரை வெளிநாட்டு விமான சேவை ரத்து நீட்டிப்பு

டில்லி ஒமிக்ரான் அச்சுறுத்தலால் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும்…

தமிழகத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,32,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,043 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அடுத்ததாக நரவனே முப்படை தளபதி ஆவாரா?

டில்லி அடுத்த முப்படை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2019 இல் இந்திய ராணுவம், கப்பல்படை, விமானப்படை…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து விசாரணை தொடங்கியது.

குன்னூர் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை தொடங்கி உள்ளது. நேற்று வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முப்படை தளபதி, அவர் மனைவி…