Author: Mullai Ravi

ஆபத்தில் உள்ள மகளிரிடம் எஸ் எம் எஸ் சார்ஜ் வசூலிக்கும் அரசு செயலி

லக்னோ ஆபத்தில் உள்ள மகளிர் அவசர செய்தி அனுப்ப வசதி செய்யும் செயலி ஒன்றை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அமைத்துள்ளதில் குழறுபடி ஆகி…

மோடியின் “மாதிரி கிராம” திட்டத்துக்கு ஆதரவளிக்காத பாஜ எம் பி க்கள்

டில்லி பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மாதிரி கிராம திட்டத்தின் கீழ் பல பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்து எடுக்காமல் உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி…

பாஜக எம் எல் ஏ கூட்டு பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட உள்ளது

உன்னாவ், உ. பி. உன்னாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கை சிபிஐக்கு உத்திரப் பிரதேச அரசு மாற்றம் செய்ய உள்ளது. உத்திரப்…

அரபு அமீரகம் :  மோசடி வழக்கில் 3 இந்தியர்களுக்கு தலா 517 வருடம் சிறை தண்டனை

துபாய் இந்தியாவை சேர்ந்த இரு ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் மோசடி வழக்க்குகளில் தலா 517 வருடம் சிறைத் தண்டனையை அமீரக நீதிமன்றம் அளித்துள்ளது. இந்தியாவின் கோவா மாநிலத்தைச்…

பாஜக முன்னாள் அமைச்சர் மகளின் கட்சி தாண்டிய காதல்

டில்லி கர்நாடக பாஜக அமைச்சர் ஒருவரின் மகள் தான் காதலிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார். கடந்த மாதம் உச்சநீதிமன்றம்…

 சென்னைக்கு தினம் 60 கோடி லிட்டர் குடிநீர் :  அமைச்சர் உறுதி

சென்னை சென்னை நகருக்கு டிசம்பர் வரை தினமும் 60 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறி உள்ளார். சென்னை குடிநீர்…

ஷாஜகான் கையெழுத்திட்ட பத்திரத்தை வக்ப் வாரியம் தர வேண்டும் : உச்ச நீதிமன்றம்

டில்லி தாஜ்மகாலுக்கு உரிமை கோரும் வக்ப் வாரியம் அதை நிரூபிக்க ஷாஜகான கையெழுத்திட்ட பத்திரத்தை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற…

வழி மறந்த பாட்டிக்கு உதவிய டிவிட்டர் பதிவு

சென்னை வீட்டுக்கு செல்லும் வழியை மறந்த சென்னையை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு டிவிட்டர் பதவி உதவி செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவல்லிக்கேணி கோவில் அருகே…

பிரதமர் வருகையை ஒட்டி தலைவர்கள் கைது ? :  அதிகாரபூர்வமற்ற தகவல்

சென்னை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட உள்ள தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது காவிரி…

நுகர்வோர் நீதிமன்றம் பரோடா வங்கிக்கு கண்டனம்

சென்னை போதுமான தொகை உள்ள போதே காசோலையை திருப்பி அனுப்பிய பரோடா வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து ரூ, 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.…