Author: Mullai Ravi

நாடெங்கும் 5 நாட்களுக்கு கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டில்லி அடுத்த 5 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வட…

சென்னையில் செப்டம்பர் வரை மட்டுமே குடிநீர் கையிருப்பு : அதிர்ச்சி தகவல்

சென்னை சென்னையில் செப்டம்பர் வரை வழங்கும் அளவுக்கே குடிநீர் உள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகர குடிநீர் வழங்கும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சத்யபிரபா சாகு…

டில்லி கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை ஜூன் 1 திறக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லி கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.…

வால்மார்ட்டுக்கு ஆர் எஸ் எஸ் பொருளாதாரப் பிரிவு எதிர்ப்பு

டில்லி ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின்…

கூகுளில் ரூ.1.08 கோடி ஊதியத்தில் பணி புரியும் இந்தியப்பெண் மதுமிதா

பாட்னா பாட்னாவை சேர்ந்த மதுமிதா என்னும் பெண்ணுக்கு ரூ.1.08 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுளில் பணி புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தி பாட்னாவில் உள்ள சன்பத்ரா…

கர்நாடகாவில் காங்கிரசுக்கே வெற்றி :  ராகுல் காந்தி

பெங்களூரு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற…

ஸ்ரீரங்கம் : கோவிலுக்குள் நுழைந்த கன்னியாஸ்திரிகளால் பரபரப்பு

ஸ்ரீரங்கம் கிறித்துவ கன்னியாஸ்திரிகள் சிலர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றதாக வெளியான புகைப்படம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. திருச்சி அருகில் உள்ளது ஸ்ரீரங்கம். இங்குள்ள ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயம்…

மும்பை : சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கோரும் போலீஸ்

மும்பை மும்பை காவல்துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கோரி உள்ளார். மும்பை மாநகரில் காவல்துறையில் தயானேஸ்வர் என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணி…

நிர்மலாதேவி வீட்டில் ஆவணங்கள் திருட முயற்சி ? : பூட்டு உடைப்பு

ஆத்திப்பட்டி அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் படித்த மாணவிகளை தவறான…

மகாராஷ்டிரா : 10 மாதங்களில் 13000 குழந்தைகள் மரணம்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மாதங்களில் 13000 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது நாடெங்கும் குழந்தைகள் மரணம் அடைவது…