Author: Mullai Ravi

பாலியல் பலாத்காரம் : பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு : உச்சநீதிமன்றம்

டில்லி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.…

ஐபிஎல் 2018 : பெங்களூரு அணி டில்லி அணியை வென்றது.

டில்லி ஐபிஎல் 2018 லீக் போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது. நேற்று பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபில் 2018…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 5

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற தமிழக அமைச்சர்!

மதுரை நடிகர் ரஜினிகாந்தின் நதிகள் இணைப்பு குறித்த கருத்து வரவேற்புக்குரியது என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர்…

பறக்கும் ரெயிலில் பலாத்காரம் : காப்பாற்றிய காவலருக்கு ரூ, 1 லட்சம் பரிசு

சென்னை பறக்கும் ரெயிலில் பலாத்காரம் செய்யப்பட இருந்து பென்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு ரெயில்வேத் துறை ரூ. 1 லட்சம் பரிசு அளிக்க உள்ளது.…

அரசியல் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளது : கேரள காவல்துறை அதிகாரி

திருவனந்தபுரம் அரசியல் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளதாக காவல்துறை உதவி இயக்குனர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

திருப்பதி : தரிசனம் செய்ய வந்த அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு

திருப்பதி சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கடும் எதிர்பு கிளம்பி உள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம்…

வடகொரியாவுக்கு கைதிகளை விடுவிக்க பணம் தரவில்லை : ட்ரம்ப்

வாஷிங்டன் வட கொரியாவுக்கு அமெரிக்க கைதிகளை விடுவிக்க பணம் கொடுக்கவில்லை என் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிம் சாங் டம், கிம்…

நோபல் பரிசை திருப்பி அளித்த தாகூர் : திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சைப் பேச்சு

அகர்தலா ரவீந்திரநாத் தாகுர் நோபல் பரிசை திருப்பி அளித்து விட்டதாக திரிபுரா முதல்வர் தவறாக கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம்…

விசித்திர வழக்கு: குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு கணவனும் மனைவியும் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே பெயர் சூட்டியுள்ளது. அவ்வப்போது விநோதமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து வருவது…