ஏ டி எம் களில் தேவையான பணம் வைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை தேவை : பாராளுமன்றக் குழு
டில்லி ஏடிஎம் களில் போதுமான பணம் வைத்திருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றக் குழு கூறி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்…
டில்லி ஏடிஎம் களில் போதுமான பணம் வைத்திருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றக் குழு கூறி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்…
பெங்களூரு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்த எந்த ஒரு ஆர்டரும் தங்களுக்கு வரவில்லை என அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது…
சிட்னி சிட்னி நகரில் இன்று நடைபெறும் நான்காம் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தி நான்காம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் செய்து…
சென்னை வரும் 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டில் இந்துகளின் புனித தலமான பஞ்ச தீர்த்தம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்துகளின் புனித தலமான பஞ்ச தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு…
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியாகியதால் 3 அமைச்சர்களின் செயலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உத்திரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இம்மாநில…
சிட்னி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் செய்கிறது. இந்திய கிரிக்கெட்…
திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள அகத்தியர் கூடம் மலையில் ஏற பெண்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கேரள அரசு அனுமதித்துள்ளது. கேரளாவில் உள்ள நெய்யார் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் உள்ள…
சென்னை பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்ய கடவுளுக்கு கூட உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வருமானத்துறை அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட…
டில்லி ரூ.550 கோடி பணத்தை தராத அம்பானியை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு எரிக்சன் நிறுவம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அனில் அம்பானியின் ஆர் காம் எனப்படும்…