Author: Mullai Ravi

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய குஜராத் பாஜக தலைவர் (வீடியோ)

அகமதாபாத் குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வகானி தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி உள்ளார். இன்று நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி அனத்துக்…

மோடியின் பிடிவாதத்தால் வட கிழக்கு மாநிலங்களில் நொறுங்கும் பா.ஜ.க. கூட்டணி…

மோடியின் பிடிவாதத்தால் வட கிழக்கு மாநிலங்களில் நொறுங்கும் பா.ஜ.க. கூட்டணி… — பாப்பாங்குளம் பாரதி அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஷ்கர் ஆகிய கோட்டைகளை காங்கிரசிடம்…

அரசியல் சர்ச்சையில் பத்ம விருதுகள்… பாஜ.க.வின் தேர்தல் தந்திரம் என விமர்சனம்

அரசியல் சர்ச்சையில் பத்ம விருதுகள்… பாஜ.க.வின் தேர்தல் தந்திரம் என விமர்சனம் –பாப்பாங்குளம் பாரதி . விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பட்ஜெட்டை மட்டுமில்லாது- மத்திய அரசின் விருதுகளையும்…

குடியரசு தினம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய வழக்கறிஞர்கள்

டில்லி இந்திய குடியரசு தினத்தன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க உதவிய வழக்கறிஞர்களை நினைவு கோருவோம். இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்ட மக்களில் ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளனர்.…

சுகாதார அதிகாரிகள் போல வந்து சோதனை இட்ட வருமான வரி அதிகாரிகள்

உடுப்பி காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு சுகதர அதிகாரிகள் போல வந்து உள்ளே நுழைந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள…

ராகுலையும் பிரியங்காவையும் விமர்சித்த சபாநாயகர் : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலையும் பிரியங்கவையும் விமர்சித்ததற்கு எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள்ன. நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி…

தவறி விழுந்த புகைப்படக் கலைஞர் : ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி

புவனேஸ்வர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் படியில் இருந்து தவறி தலை குப்புற விழுந்த புகைப்படக்காரருக்கு ராகுல் காந்தி ஓடிச் சென்று உதவி செய்துள்ளார். வரப்போகும் மக்களவை தேர்தலி…

குடியுரிமை சட்ட மசோதா திரும்ப பெறாவிட்டால் ஆதரவை விலக்குவதாக மிசோரம் முதல்வர் மிரட்டல்

ஐஸ்வால் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடியுரிமை (திருத்த) சட்ட…

மோடி திறந்து வைத்த சிலையால் முதலைகள் அவதி

நர்மதா ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையில் உள்ள முதலைகளை அங்கிருந்து அகற்றும் பணி நடந்து வருகிறது. ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் சர்தார் படேலின்…

கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்திய பஞ்சாப் வங்கி

மும்பை ரூ. 300 கோடி கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் பிரஜ் பினானிக்கு லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதை பஞ்சாப் நேஷனல் வங்கி…