கொல்கத்தா சிபிஐ விவகாரம் – பாராளுமன்றத்தில் எதிரொலி : அவை ஒத்திவைப்பு
டில்லி கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரத்தினால் அமளி ஏற்பட்டு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரிடம் விசாரணை செய்ய நேற்று…