உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட அன்னா ஹசாரே
ராலேகான் சித்தி மகாராஷ்டிர மாநில முதல்வரின் வாக்குறுதியை ஏற்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்…
ராலேகான் சித்தி மகாராஷ்டிர மாநில முதல்வரின் வாக்குறுதியை ஏற்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்…
ஐசாவால் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் மிசோரம் பாஜக கலைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜான் ஹிலுனா மிரட்டி உள்ளார்.…
கொல்கத்தா மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை முடித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார் கொல்கத்தா காவல்துறை ஆணையர்…
சென்னை சென்னையில் திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…
மும்பை டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண திட்டத்தால் தொலைக்காட்சி கட்டணங்கள் 25% வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தொலைபேசி கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அனைத்து தொலைக்காட்சி…
ராலேகான் சித்தி கடந்த 2014 தேர்தலில் பாஜக தன்னை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே அவரது சொந்த…
லண்டன் நேற்று லண்டன் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசிய கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாராளுமன்றத்தில்…
டில்லி விவசாயிகள் உதவித் தொகை அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை…
டில்லி கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக வசூலிக்கப்பட்ட வரியில் ரூ. 28000 கோடி கடந்த 23 வருடங்களாக உபயோகப்படுத்தாமல் உள்ளது. கடந்த 1996 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் கட்டுமானம்…
டில்லி தேர்தல் நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி விருந்துகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் மே மாதத்துடன் மக்களவையின் ஆயுட்காலம்…